Jumat, 22 Oktober 2010

விக்ரம் இப்பவும் என் நண்பர்தான் - சசிக்குமார்

Sasikumar
பகுத்தறிவு விஷயத்தில் டைரக்டர் சசிக்குமார் அவருடைய குருநாதர் பாலா மாதிரி! சிவன் என்று ஒரு படத்திற்கு பெயர் வைத்தார்கள். துவக்கவிழாவோடு
நின்றது படம். அதன்பின் ஈசா என்றொரு படம் வந்தது. ஒட்டிய போஸ்டரை கூட மாடு தின்னவில்லை. இப்போது தனது படத்திற்கு 'ஈசன்' பெயர் வைத்திருக்கிறார் சசி. மேலே சொன்ன டைட்டில்களின் வரலாறு அறியாதவர் அல்ல அவர். பின் ஏன் இப்படி? நாம்தான் சொன்னோமே, பகுத்தறிவு விஷயத்தில் அவர் எப்படி என்று!
நடிகர் விக்ரம் தயாரிப்பில் உருவாகி, சசிக்குமார் இயக்கிய படம்தான் இது. பின்பு படத்தை நானே தயாரித்துக் கொள்கிறேன் என்று கைமாற்றிக் கொண்டார் சசி. படமே முடிந்துவிட்டது. இப்போதுதான் டைட்டிலை அறிவித்தார்கள். "என்னென்னவோ பேரு செலக்ட் பண்ணி வச்சுருந்தேன். அதில எனக்கு ஆப்ட்டா தெரிஞ்சது இந்த பேருதான் என்ற சசி, படம் எப்படி விக்ரமிடமிருந்து தன் கைக்கு மாறியது" என்ற விபரத்தையும் கூறினார்.
Sasikumar

பகுத்தறிவு விஷயத்தில் டைரக்டர் சசிக்குமார் அவருடைய குருநாதர் பாலா மாதிரி! சிவன் என்று ஒரு படத்திற்கு பெயர் வைத்தார்கள். துவக்கவிழாவோடு நின்றது படம். அதன்பின் ஈசா என்றொரு படம் வந்தது. ஒட்டிய போஸ்டரை கூட மாடு தின்னவில்லை. இப்போது தனது படத்திற்கு 'ஈசன்' பெயர் வைத்திருக்கிறார் சசி. மேலே சொன்ன டைட்டில்களின் வரலாறு அறியாதவர் அல்ல அவர். பின் ஏன் இப்படி? நாம்தான் சொன்னோமே, பகுத்தறிவு விஷயத்தில் அவர் எப்படி என்று!

நடிகர் விக்ரம் தயாரிப்பில் உருவாகி, சசிக்குமார் இயக்கிய படம்தான் இது. பின்பு படத்தை நானே தயாரித்துக் கொள்கிறேன் என்று கைமாற்றிக் கொண்டார் சசி. படமே முடிந்துவிட்டது. இப்போதுதான் டைட்டிலை அறிவித்தார்கள். "என்னென்னவோ பேரு செலக்ட் பண்ணி வச்சுருந்தேன். அதில எனக்கு ஆப்ட்டா தெரிஞ்சது இந்த பேருதான் என்ற சசி, படம் எப்படி விக்ரமிடமிருந்து தன் கைக்கு மாறியது" என்ற விபரத்தையும் கூறினார்.

Tidak ada komentar:

Posting Komentar