Tampilkan postingan dengan label நயன்தாரா. Tampilkan semua postingan
Tampilkan postingan dengan label நயன்தாரா. Tampilkan semua postingan
Jumat, 15 Oktober 2010
ரமலத் பேச்சில் உண்மை இல்லை, மறுக்கும் பிரவுதேவா
'செஸ்' ஆட்டம் போலாகிவிட்டது ரமலத்-பிரபுதேவா உறவு. தன்னை பற்றி கடுமையாக விமர்சித்து வார இதழ் ஒன்றிற்கு ரமலத் அளித்த பேட்டி,
வெளிநாட்டில் இருந்த பிரபுதேவாவுக்கு விலாவாரியாக வாசித்து காண்பிக்கப்பட்டதாம். அதன் பின் அவர் வைக்கும் மூவ் ஒவ்வொன்றும் ரமலத்துக்கான செக் அலர்ட்!
புத்தகம் கடைக்கு வந்த சில மணி நேரத்திற்குள்ளேயே ரமலத்துக்கு நெருக்கமாக இருக்கும் அந்த செல்வாக்கான பெண்மணியை தொடர்பு கொண்ட பிரபுதேவா, வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது எப்படி அவர் பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்கலாம்? அந்த பேட்டியில் என்னை பற்றி அவர் சொல்லியிருக்கும் விஷயங்கள் எதுவுமே உண்மையில்லை என்று கோர்ட்டில் வாதாடுவேன். அதுமட்டுமல்ல, எனது புகழுக்கு களங்கம் கற்பிப்பதையே லட்சியமாக வைத்திருக்கும் ரமலத்துடன் நான் எப்படி வாழ முடியும் என்றும் கேள்வி எழுப்புவேன். இது ஒன்று போதாதா நான் வழக்கிலிருந்து தப்பிக்க? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினாராம்.
ஐயோ, ரூட் இப்படி போவுதே என்று அதிர்ந்த ரமலத், அந்த பேட்டியை நான் கொடுக்கவே இல்லை. நிருபரே எழுதிகிட்டாரு என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறாராம். இதையேதான் அவர் நீதிமன்றத்திலும் சொல்வார் என்கிறார்கள். எல்லாரும் சேர்ந்து பேட்டியெடுத்த நிருபர் தலையில் 'சட்னி' அரைப்பார்கள் போலிருக்கிறது.
Selasa, 12 Oktober 2010
ஆஜராவார்களா நயன் - பிரபுதேவா?
பிரபு தேவா மீது சென்னை குடும்ப நல கோர்ட்டில் ரமலத் தொடர்ந்த வழக்கில் வருகிற 19ந் தேதி நேரில் பிரபு தேவா, நயன்தாரா இருவரும் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். ரம்லத் தொடர்ந்துள்ள இரு வழக்குகளிலும் ஆஜராகி நேரில் விளக்கமளிக்குமாறு சென்னை குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த சம்மன் நேற்று பிரபுதேவா மற்றும் நாயன்தாராவுக்கு தரப்பட்டது.
பிரபுதேவா தற்போது மும்பையில் ஒரு படப்பிடிப்பில் உள்ளார். எனவே அவரது சம்மனை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள பிரபுதேவாவின் தந்தையும், டான்ஸ் மாஸ்டருமான சுந்தரம் வீட்டுக்கு அனுப்பப்பட்டது. நயன்தாரா வீடு கேரளாவில் உள்ளது. அவரது சம்மன் நடிகர் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை வருகிற 19-ந்தேதி மீண்டும் நடக்கிறது. அப்போது இருவரும் கோர்ட்டில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபுதேவா தற்போது மும்பையில் ஒரு படப்பிடிப்பில் உள்ளார். எனவே அவரது சம்மனை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள பிரபுதேவாவின் தந்தையும், டான்ஸ் மாஸ்டருமான சுந்தரம் வீட்டுக்கு அனுப்பப்பட்டது. நயன்தாரா வீடு கேரளாவில் உள்ளது. அவரது சம்மன் நடிகர் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை வருகிற 19-ந்தேதி மீண்டும் நடக்கிறது. அப்போது இருவரும் கோர்ட்டில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காதலனுக்கு டைம் கொடுத்த நயன்தார

'காதலர்கள் தோற்றுப் போகலாம். ஆனால் காதல் தோற்றுப் போவதில்லை!' அந்தகாலத்து ஆர்
சுந்தர்ராஜன் படத்தின் 'என்ட் கார்டு' போல இருக்கும் இந்த வசனங்கள், 'அந்த' நடிகை அனுப்பிய எஸ்எம்எஸ்தான்! அது மட்டுமல்ல. இதுபோல தத்துவ முத்துக்கள் தெறிக்கும் எஸ்எம்எஸ்களை தனக்கு நெருக்கமான நம்பிக்கைக்குரிய ஒரு சில திரையுலக நண்பர்களுக்கு அனுப்பி வருகிறார் அவர். லேட்டஸ்ட்டாக வந்த இன்னொரு தத்துவம் இது. 'ஐ லவ் யூ. இது கேள்வியல்ல. ஆனால் பதிலை எதிர்பார்க்கும்'கடந்த சில வாரங்களாகவே பெரும் மன உளைச்சலில் இருக்கிறார் அவர். அதனால்தான் தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொள்வது போல இப்படி மெசேஜ்கள் அனுப்பி வருகிறார் என்கிறது அவரை தொடர்ந்து கவனித்து வரும் ஃபிரண்ட்ஷிப் வட்டாரம்.
தனது காதல் நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தவர், கோர்ட் வழக்கு என்றானதும் அவரை கூப்பிட்டு சொன்னாராம். "உங்களுக்கு ஏப்ரல் வரைக்கும் டைம். அதுக்குள்ளே இந்த பிரச்சனை தீரலைன்னா அவங்கவங்க வழிய அவங்கவங்க பார்க்கறதுதான் நல்லது".
இப்படி ஒரு அதிரடி முடிவை எதிர்பார்க்காத 'அவர்' கண்கலங்கி நிற்கிறாராம். இன்னுமா புரியல இந்த ஜோடி எது என்று!
Sabtu, 09 Oktober 2010
நயனிடமிருந்து விலகிச் செல்லப் போகிறாராம் அஜீத்
நயனிடமிருந்து விலகிச் செல்லப் போகிறாராம் அஜீத். இது என்ன புதுக்கதை என்கிறீர்களா, நிஜந்தான். ஆனால் இந்த அஜீத் வேற சார்.
ஐயா படத்திலிருந்து நயனின் கால்ஷீட் மேனேஜராக இருந்தவர் இந்த அஜீத். நயன் பிரபுதேவா திருமண அறிவிப்பால் அப்செட் ஆகியிருந்த இவர் இப்போது தீர்மானமாக ஒரு முடிவெடுத்துவிட்டார்.
ஆகவே அஜீத்தை வைத்துக்கொள்ள (கால்ஷீட் மேனேஜராக மட்டும்), ஆசைப்படும் நடிகைகள் முயற்சித்துப் பார்க்கலாம்.
Jumat, 08 Oktober 2010
பிரபுதேவா வீடு முற்றுகை
குடும்பநல நீதிமன்றங்களில் தினந்தோறும் எத்தனையோ 'டைவர்ஸ்' நடக்கிறது. அதற்கான மனுக்கள் நூற்றுக்கணக்கில் குவிகின்றன. ஆனால்
நடிகர் நடிகைகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் என்றால் அத்தனை பேர் மூக்கும் கோர்ட்டுக்குள் நுழைவதுதான் வேடிக்கை. திரைப்படம் சார்ந்த எல்லா பிரச்சனையிலும் மூக்கை நுழைக்கும் இந்து மக்கள் கட்சி, இந்த விஷயத்தை அவ்வளவு எளிதில் விடுமா? வழக்கம் போல தனது மூக்கை நுழைத்துவிட்டது. அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்கள் முன் உதாரணமாக வாழ வேண்டும். ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம் பண்பாடு. அதை பிரபுதேவா மீறுகிறார். பழைய காலத்தில் உடன் கட்டை ஏறும் பழக்கம் இருந்தது. கணவன் இறந்ததும் மனைவியும் அதே நெருப்பில் உயிரை விடுவாள். நாகரீகம் வளர அதை முட்டாள் தனம் என ஒதுக்கி விட்டோம். ஆனால் 3 குழந்தைகள் பெற்ற அவர்களை உதறி விட்டு ஓடுவதும், காதலியை மறக்க முடியவில்லை என்று சொல்வதும் நாகரீகத்துக்கு உகந்ததாகவே அமையாது.
இந்தியாவின் பெருமைகளே நமது கலாச்சாரமும் கோவில், வேட்டி, சட்டை, புடவைகளும்தான். உலக மயமாக்கலில் நமது கலாச்சாரத்தை தாராளமயமாக்க முடியாது. பிரபுதேவாவும் நயன்தாராவும் கலாச்சாரத்தை சீரழிக்க பார்க்கிறார்கள்.
சுதந்திர போராட்டத்தை தூண்டி விட சினிமா பயன்பட்டது. அது இப்போது கலாச்சார சீரழிவுக்கு பயன்படுகிறது. பொது வாழ்க்கையில் இருப்பவர்களும் பொது மக்கள் பார்வையில் இருப்பவர்களும் மக்களுக்கு முன்னு தாரணமாக இருக்க வேண்டும். அதற்கு எதிராக நடந்தால் அவர்களை மக்கள் மத்தியில் இருந்து துரத்தி அடிப்போம். கலாச்சாரத்தின் மீது தாக்குதல் தொடுத்துள்ள பிரபுதேவா - நயன்தாராவுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். பிரபு தேவா வீட்டில் ஓரிரு நாளில் முற்றுகை போராட்டம் நடத்துவோம். நயன்தாரா- பிரபுதேவா உருவப்படங்களை எரிப்போம்
சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்கள் முன் உதாரணமாக வாழ வேண்டும். ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம் பண்பாடு. அதை பிரபுதேவா மீறுகிறார். பழைய காலத்தில் உடன் கட்டை ஏறும் பழக்கம் இருந்தது. கணவன் இறந்ததும் மனைவியும் அதே நெருப்பில் உயிரை விடுவாள். நாகரீகம் வளர அதை முட்டாள் தனம் என ஒதுக்கி விட்டோம். ஆனால் 3 குழந்தைகள் பெற்ற அவர்களை உதறி விட்டு ஓடுவதும், காதலியை மறக்க முடியவில்லை என்று சொல்வதும் நாகரீகத்துக்கு உகந்ததாகவே அமையாது.
இந்தியாவின் பெருமைகளே நமது கலாச்சாரமும் கோவில், வேட்டி, சட்டை, புடவைகளும்தான். உலக மயமாக்கலில் நமது கலாச்சாரத்தை தாராளமயமாக்க முடியாது. பிரபுதேவாவும் நயன்தாராவும் கலாச்சாரத்தை சீரழிக்க பார்க்கிறார்கள்.
சுதந்திர போராட்டத்தை தூண்டி விட சினிமா பயன்பட்டது. அது இப்போது கலாச்சார சீரழிவுக்கு பயன்படுகிறது. பொது வாழ்க்கையில் இருப்பவர்களும் பொது மக்கள் பார்வையில் இருப்பவர்களும் மக்களுக்கு முன்னு தாரணமாக இருக்க வேண்டும். அதற்கு எதிராக நடந்தால் அவர்களை மக்கள் மத்தியில் இருந்து துரத்தி அடிப்போம். கலாச்சாரத்தின் மீது தாக்குதல் தொடுத்துள்ள பிரபுதேவா - நயன்தாராவுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். பிரபு தேவா வீட்டில் ஓரிரு நாளில் முற்றுகை போராட்டம் நடத்துவோம். நயன்தாரா- பிரபுதேவா உருவப்படங்களை எரிப்போம்
இவ்வாறு தனது அறிக்கையில் கூறியிருக்கிறார் கண்ணன்.
Selasa, 05 Oktober 2010
பிரபுதேவா எனக்கு வேணும்! – மனைவி மனு!

கள்ளக்காதலி நயன்தாராவுடன் சுற்றும் எனது கணவர் பிரபுதேவாவை என்னுடன் சேர்த்து வையுங்கள் என்று அவரது
மனைவி ரமலத் கோர்ட்டில் மனு கொடுத்திருக்கிறார். காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபுதேவா – ரமலத் தம்பதியரின் வாழ்க்கையில் கடந்த சில மாதங்களாக புகுந்திருப்பவர் நடிகை நயன்தாரா. சிம்புடன் ஏற்பட்ட காதல் முறிவுக்கு பிறகு சினிமாவையே வெறுத்திருந்த நயன்தாராவுக்கு ஆறுதல் சொன்ன பிரபுதேவா, பின்னாளில் நயன்தாராவை காதலிக்க தொடங்கினார். இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவது, ஒரே ஓட்டலில் அறை எடுத்து தங்குவது என தாலி கட்டாத கணவன் – மனைவி போலவே இருந்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நயன்தாராவை தான் காதலிப்பதாகவும், அவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பிரபுதேவா பகிரங்கமாக அறிவித்தார். இது அவரது மனைவி ரமலத்துக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அந்த அதிர்ச்சி மறைவதற்குள் பிரபுதேவா – நயன்தாரா ஜோடியை சிறந்த தம்பதிகள் என்ற விருதை ஒரு பத்திரிகை வழங்கியது. அந்த விருதை இருவரும் ஜோடியாக சென்று பெற்றுக் கொண்டு புன்னகை பூரித்தனர்.
இதையடுத்து பிரபுதேவா மீது வழக்கு தொடர வக்கீல்களுடன் ரமலத் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் சென்னை குடும்ப நல கோர்ட்டில் ரமலத் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், என் கணவர் பிரபுதேவா, குடும்பச்செலவுக்கே பணம் தருவதில்லை. என்னையும், என் குடும்பத்தினரையும் என் கணவர் சந்திக்க முடியாமல் நடிகை நயன்தாரா தடுத்து வருகிறார். என் கணவரை என்னிடம் சேர்த்து வையுங்கள், என்று கோரியுள்ளார். ரமலத்துக்கு பிரபுதேவா ரூ.2 கோடி பணம் மற்றும் ரூ.85 லட்சம் மதிப்புள்ள நகைகளை வழங்கியிருப்பதாக வெளியான செய்தியிலும் உண்மை இல்லை என்றும் ரமலத் கூறியுள்ளார்
Senin, 04 Oktober 2010
குடும்பச்செலவுக்கே பணம் தருவதில்லை ரமலத்குற்றசாட்டு
விஜய் நடித்த வில்லு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நயன்தாராவுக்கும், பிரபுதேவாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. பழக்கம் நாளாக நாளாக காதலாக மாறியது. தொடர்ந்து நயன்தாராவை திருமணம் செய்யப்போவதாக பிரபுதேவா அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி ரமலத், பிரபு தேவா மீது சென்னை குடும்ப நல கோர்ட்டில் ரமலத் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், என் கணவர் பிரபுதேவா, குடும்பச்செலவுக்கே பணம் தருவதில்லை. என்னையும், என் குடும்பத்தினரை என் கணவர் சந்திக்க முடியாமல் நடிகை நயன்தாரா தடுத்து வருகிறார். என் கணவரை என்னிடம் சேர்த்து வையுங்கள், என்று கோரியுள்ளார். ரமலத்துக்கு பிரபுதேவா ரூ.2 கோடி பணம் மற்றும் ரூ.85 லட்சம் மதிப்புள்ள நகைகளை வழங்கியிருப்பதாக வெளியான செய்தியிலும் உண்மை இல்லை என்றும் ரமலத் கூறியுள்ளார்.
ரஜினி சொல்லியும் கேட்கவில்லை என் கணவர்

அடங்காத மச்சானை கடங்காரன் சுளுக்கெடுப்பான்னு சும்மாவா சொன்னாங்க? அமைதியாக இருந்த ரமலத், அதுக்கெல்லாம் வேல்யூ இல்லை
என்பதை உணர்ந்து கோர்ட் படியேறிவிட்டார். இன்று குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கும் அவர் என் கணவரை என்னோடு இணைத்து வைக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.South indian actress Mamathamohandas Hot leg show
கடந்த ஒரு வருடமாக நயன்தாரா விவகாரம் மெல்ல மெல்ல வீங்கி ஒரு கட்டத்தில்
வெடித்தேவிட்டது. நான் நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று பிரபுதேவாவே பேட்டியளிக்க மீண்டும் ஆரம்பித்தது பரபரப்பு. இந்த பேட்டிக்கு பின்னால் நடந்தது என்ன என்பதை புலனாய்ந்தன பத்திரிகைகள். இது பற்றி கருத்து ஏதும் கூறாமல் அமைதி காத்த ரமலத், அதற்குண்டான பரிகாரத்தை அடைந்துவிட்டாரோ என்ற சந்தேகமும் எழுந்தது. இந்த நிலையில்தான் அந்த எண்ணத்தையெல்லாம் அழித்தொழிக்கும் விதத்தில் கோர்ட் படியேறி இருக்கிறார் ரமலத்.

நீதிமன்றத்தில் அவர் அளித்திருக்கும் மனுவின் விபரம் என்ன? 1995 ம் வருடம் செப்டம்பர் 8 ந் தேதி இந்து முறைப்படி எனக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணம் நடந்தது. பிறப்பால் முஸ்லீமான நான் இந்துவாக என்னை மாற்றிக் கொண்டதுடன் எனது பெயரையும் மாற்றிக் கொண்டேன். எங்களுக்கு மூன்று குழந்தைகள். அதில் ஒரு குழந்தை கேன்சரால் இறந்துவிட்டது. வில்லு படத்தின் போது என் கணவருக்கும் நடிகை நயன்தாராவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் இருவருக்கும் காதல் என்று பத்திரிகைகளில் தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. ஆனந்த விகடன் இதழில் ரஜினிகாந்த் பிரபுதேவாவுக்கு அட்வைஸ் செய்ததாகவும் செய்தி படித்தேன். அப்படியும் அவர் நடவடிக்கையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.
கடந்த மாதம் ஒரு இணைய தள பத்திரிகையில் பிரபுதேவா கொடுத்த பேட்டி வெளியாகி இருந்ததாகவும் அதில் நயன்தாராவை அவர் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பதிலளித்திருப்பதாகவும் பலரும் என்னிடம் கூறினர். எனக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து சமாதானப்படுத்தி விட்டதாக நயன்தாராவே அவது£று பரப்பி வருகிறார். கடந்த பல மாதங்களாக குடும்ப செலவுக்கே பணம் கொடுப்பதில்லை பிரபுதேவா. சென்னைக்கு வந்தாலும் வீட்டுக்கு வந்து என்னையோ, குழந்தைகளையோ பார்ப்பதில்லை. அவரை இவ்வாறு தடுப்பது நயன்தாராதான். எனவே என் கணவரை மீட்டு என்னுடன் இணைத்து வைக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் ரமலத்.
இனிமேல் என்ன நடக்கும்? பிரபுதேவாவை அழைத்து விளக்கம் கேட்கும் நீதிமன்றம். இருவருக்கும் தொடர்ந்து கவுன்சிலிங் கொடுப்பார்கள். அப்படியும் விடாப்பிடியாக நான் ரமலத்தை விவாகரத்து செய்வேன் என்று பிரபுதேவா பிடிவாதம் பிடித்தால் இந்த வழக்கை ஒரு வருடத்திற்கு தள்ளி வைக்கும் கோர்ட். அது இருவரும் மனம் மாறுவதற்காக கொடுக்கப்படும் கால அவகாசம். இந்த ஒரு வருடத்திற்குள் நயன்தாராவுடன் திருமணம் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது பிரபுதேவாவால்.
எப்படியோ, இந்த கல்யாணத்தை ஒரு வருடத்திற்கு தள்ளிப்போட்ட சந்தோஷமாவது கிட்டும் ரமலத்திற்கு!
இயக்குனர்களுக்கு நயன்தார கொடுத்த அதிர்ச்சி
கன்னடத்தில் உபேந்திராவுடன் பெயரிடப்படாத படத்தில் நடித்து முடித்துள்ளார் நயன்தாரா. இந்தப் படத்தின் எடிட்டிங் பணியில் ஈடுபட்டுள்ள
உபேந்திரா, நயன்தாரா பற்றி கூறியதாவது: நயன்தாராவை போல் பணியில் ஈடுபாடும், அர்ப்பணிப்பு குணமும் கொண்ட வேறு நடிகையை நான் பார்த்தது கிடையாது. இப்படத்தில் நடித்த ஒவ்வொரு நாளும் சரியான நேரத்துக்கு
Nayanthara Hot Song
Nayanthara simbu kissing video
ஷூட்டிங்கிற்கு வருவார். அவரால் எந்த பிரச்னையும் ஏற்பட¢டதில்லை. இதுதான் அவருக்கு முதல் கன்னட படம். இதுவே அவரது கடைசி கன்னட படமாகவும் இருக்கப்போகிறது. அது வருத்தம் அளிக்கிறது. திருமணத்துக¢கு பின் நடிக்கப்போவதில்லை என அவர் கூறியுள்ளார். சின்சியரான நடிகைகளை தேடும் இயக்குனர்களுக்கு நயன்தாராவின் முடிவு அதிர்ச்சி அளிக்கும். இந்த படத்தில் அவரது கேரக்டர் முக்கியமானது. அது பற்றி இப்போதைக்கு எதுவும் கூற முடியாது. இவ்வாறு உபேந்திரா கூறினார்.
இலவச Magazine Total Film Magazine November
South indian actress Mamathamohandas Hot leg show
Minggu, 03 Oktober 2010
கவர்ச்சியை வாரி இறைக்கும் கதாநாயகிகள்
முந்தைய கால கட்டத்தில் கவர்ச்சிக்கென சி.ஐ.டி. சகுந்தலா, ஜெயமாலினி, ஜோதிலட்சுமி இருந்தனர். அவர்களை தொடர்ந்து டிஸ்கோ சாந்தி, சில்க்
ஸ்மிதா, அனுராதா வந்தார்கள். அவர்கள் அரைகுறை ஆடையுடன் ரசிகர்களுக்கு கிளு கிளுப்பூட்ட பயன்படுத்தப்பட்டனர்.
இலவச Magazine Total Film Magazine November
டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள் இப்போது அது போன்ற நடிகை வகையறாக்கள் மங்கிப்போய் விட்டார்கள். கதாநாயகிகளே அவர்கள் பணியை கையிலெடுத்து கொண்டனர். புதிதாக வரும் கதாநாயகிகள் கவர்ச்சியின் எல்லை வரை தொடுகிறார்கள்.சீ சீ என பத்மினி, சரோஜாதேவி காலத்தில் முகம் சுழிக்கப்பட்ட நீச்சல் உடை காட்சிகளிலும் கலக்குகிறார்கள். இதனால் சமீப காலங்களில் தலை தூக்கிய சில குத்தாட்ட நடிகைகளும் ஓரிரு படங்களோடு காணாமல் போயினர்.
நமீதாதான் அதிகபட்ச கவர்ச்சிக்கு அச்சாரம் போட்டார். தமிழில் நம்பர் ஒன் கதாநாயகி அந்தஸ்தில் இருந்த நயன்தாரா “பில்லா” படத்தில் நீச்சல் உடைக்கு இறங்கினார். அதன் பிறகு அனைத்து கதாநாயகிகளுக்கும் துணிச்சல் வந்தது. ஆடை கட்டுப்பாடுகளை அவிழ்த்து போட்டனர்.
குடும்ப பாங்காகத்தான் நடிப்பேன் என அடம் பிடித்த சினேகா தெலுங்கு படங்களில் கவர்ச்சி மழை பொழிகிறாராம். முத்தக்காட்சிகளிலும் வரிந்து கட்டுகின்றனர்.
சிம்பு- நயன்தாரா முத்தக்காட்சி போஸ்டர்கள் சில வருடங்களுக்கு முன் நகரமெங்கும் சூடேற்றின.
திரிஷாவும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் உதட்டோடு உதடு பதித்தார்.
அருந்ததிக்கு பின் தமிழ் மார்க்கெட்டில் வலுவாக காலூன்றியுள்ள அனுஷ்காவும் கவர்ச்சியை அள்ளி தெளிக்கிறார்.
புதுவரவு நாயகிகளான தபஸ்ரீ, ஹன்சிகா மோட்வாணி போன்றோரும் கவர்ச்சியை வாரி இறைக்கின்றனர். பாவாடை தாவணியில் பார்த்த உருவமா….? என பாடவைத்த நாயகிகள் ஆடை அவிழ்ப்பு செய்து ஹாலிவுட் தோற்றத்துக்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.
Selasa, 21 September 2010
நயன்தாரா படத்துக்கு திடீர் தடை

Senin, 13 September 2010
நயன்தாராவுடன் திருமணம்! பிரபுதேவா தகவல்!

காதல் விவகாரம் பற்றி கேட்கும் போதெல்லாம் சொந்த விஷயம் என்று சொல்லி கருத்து சொல்லாமல் நயன்தாரா, பிரபுதேவா இருவருமே மவுனம் காத்தனர். இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்துவிட்டதாகவும் செய்திகள்
அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில், பிரபுதேவா பேட்டி அளித்துள்ளார். மும்பை அருகில் உருமி படத்தை இயக்கிக் கொண்டிருந்த அவரிடம் நயன்தாராவுடன் காதல் பற்றி கேட்கப்பட்டது.
கேள்வி: நயன்தாரா உங்கள் வாழ்க்கையில் வர என்ன காரணம்?
பதில்: ஒரு விஷயம் அல்ல, நிறைய இருக்கிறது. நான் கஷ்டப்பட்டபோது ஆறுதலாக இருந்தார். பாலைவனத்தில் எனக்கு சோலையாக தெரிந்தார். பொதுவாக நான் முன்கோபி. என்னை மாற்றிவிட்டார். நான் முன்புபோல் இல்லை என்று என் உதவியாளர்களே சொல்கிறார்கள்.
அவர் தைரியசாலி. என்னையும் அவரைப்போல் ஆக்கி விட்டார். நிபந்தனை கள் இல்லாதது காதல் என்பதையும் அவர்தான் புரிய வைத்தார். நயன்தாரா அற்புதமான மனிதபிறவி. அவர் சார்ந்த எல்லாவற்றையுமே விரும்புகிறேன்.
கேள்வி: நயன்தாராவுக்கும், உங்களுக்கும் காதல் என தொடர்ந்து செய்திகள் வருகின்றன. அதற்கு பதில் சொல்வதை ஏன் தவிர்க்கிறீர்கள்? உங்களுக்குள் உள்ள உறவுதான் என்ன?
பதில்: என் சினிமா வாழ்க்கையில் பத்திரிகை களில் நிறைய செய்திகள் என்னைப்பற்றி வந்து விட்டன. அதுபற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. விளக்கங்கள் சொல்வதையும் தவிர்த்தேன். மறுப்புகளும் சொல்லவில்லை.
ஆனால் நயன்தாராவை பொறுத்தவரை அவர் எனக்கு விசேஷமானவர். ஆமாம். நான், நயன்தாராவை காதலிக்கிறேன். விரைவில் நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கிறோம்.
இது எனது தனிப்பட்ட சொந்த விஷயம். இதை பற்றி விளக்கமாக மீடியாக் களுக்கு சொல்ல அவசியம் இல்லை. மனம் திறந்து எதையும் பேச விருப்பமும் இல்லை.
கேள்வி: உங்களால் நயன்தாரா சினிமாவுக்கு முழுக்கு போடப்போவதாக கூறப்படுகிறதே?
பதில்: நயன்தாரா வீட்டுப்பறவை போன்றவர். ரொம்ப சிம்பிளாக இருப்பார். எந்த ஒருவளையும் காதலிப்பவன் அவளுடன் அதிக நேரத்தை செலவிடத்தான் விரும்புவான். நானும் அதற்கு விதிவிலக்கு இல்லை. நயன்தாரா சினிமாவில் நிறைய சாதித்து விட்டார். முன்னணி நடிகையாகவும் இருக்கிறார். இதுவும் எல்லோருக்கும் தெரியும்.
நாங்கள் இருவருமே ஒருவருக்கொருவர் அன்பைபகிர்ந்து கொள்ளாமல் பிசியாக இருப்பதில் அர்த்தம் இல்லை என்றார்.
Sabtu, 04 September 2010
நயன்தாராவின் அதிரடி

தீபாவளி நெருங்க நெருங்க பல நடிகைகளின் மனசில் பட்டாசு சப்தம். வேறொன்றுமில்லை, இது கரன்ஸி வெடி. தி.நகரில் உள்ள பிரபல நிறுவனங்கள் பிரஷ்ஷாக படம் எடுத்து வருகிறார்களாம். தமன்னா, த்ரிஷா,
அனுஷ்கா என்று அன்றலர்ந்த தாமரைகள்தான் இந்த விளம்பரங்களில் நடிக்க புக் ஆகியிருப்பவர்கள். இவர்களில் ஆரம்பத்தில் ஒரு முடிவெடுத்த நயன்தாரா நடுவில் லேசாக சறுக்கி பின் ஆரம்ப முடிவுக்கே போய் விட்டார். அதாவது விளம்பர படங்களில் நடிப்பதில்லை என்று. ஜவுளிக்கடை விளம்பரங்களை விடுங்கள். நகைக்கடை விளம்பரத்திற்கு கூடவா தலை காட்டக் கூடாது என்று கோரிக்கை வைத்த சில சொர்ணவான்களுக்கு நயன்தாரா சொன்ன பதில் ரொம்ப வேடிக்கையானது. நான் எப்பவாவது நகைகள் போட்டு பார்த்திருக்கீங்களா? எனக்கு தங்க நகைகளை பிடிக்காது. அந்த பழக்கத்தை விட்டு பல வருஷம் ஆச்சு. படங்களில் வேறு வழியில்லாமல் அணிய வேண்டியிருக்கு. நானே செய்யாத ஒரு விஷயத்துக்கு எதுக்காக நான் மாய்ஞ்சு மாய்ஞ்சு விளம்பரம் செய்யணும் என்றாராம்.
ஃபேன் இல்லாத ஊருக்கு ஒரு விசிறி மட்டை கூடவா கிடைக்காது. சொர்ணவான்கள் இப்போ வேறொரு நடிகையின் வீட்டில்!
Jumat, 27 Agustus 2010
பிரபுதேவா, நயன்தாரா திருமணம் வரும் டிசம்பரில்
நடிகர் பிரபுதேவா, நயன்தாரா திருமணம் வரும் டிசம்பர் மாதம் நடக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ‘வில்லு’ படத்தை பிரபுதேவா இயக்கினார். இதில் ஹீரோயினாக நடித்த நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் நட்பு மலர்ந்தது. இருவரும் நெருங்கிப் பழகினர். வெளியூர் ஷுட்டிங் சென்றாலும் செல்போனில் மணிக்கணக்கில் பேசுவார்கள். இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டதாக கோடம்பாக்கத்தில் பரபரப்பு பரவியது. ‘எங்களுக்குள் அப்படி எதுவும் இல்லை’ என இருவரும் மறுத்து வந்தனர்.
ஒரு கட்டத்துக்கு பிறகு விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் இருவரும் ஜோடியாக பல இடங்களுக்கு சென்று வந்தனர். விழாக்களுக்கும் ஒன்றாகவே வந்தனர். விளம்பர படங்களில் நடிக்காமல் இருந்த நயன்தாரா, சில மாதங்களுக்கு முன்பு ஒரு நிறுவனத்துக்காக பிரபுதேவா இயக்கவிருந்த விளம்பர படத்தில் முதன்முறையாக நடிக்க ஒப்புக்கொண்டார். சில காரணங்களால் அந்தப் படத்தை பிரபுதேவா இயக்கவில்லை. இதையறிந்ததும் நயன்தாராவும் ஒதுங்கிக்கொண்டார்.
தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த நயன்தாரா, சமீபகாலமாக புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் மட்டும் நடித்து வந்தார். அதையும் முடித்துவிட்டார். கன்னடம், தெலுங்கு மொழிகளில் ஒப்புக்கொண்டிருந்த படங்களையும் முடித்துக் கொடுத்துவிட்டார். புதிய பட வாய்ப்பு எதையும் ஏற்கவில்லை. இதனால் பிரபுதேவாவும் நயன்தாராவும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக சினிமா வட்டாரத்தில் தகவல் பரவி உள்ளது. டிசம்பரில் இருவரும் மாலை மாற்றிக் கொள்வார்கள் என கூறப்படுகிறது. இதுபற்றி நயன்தாரா மேனேஜரிடம் கேட்டபோது, ‘‘கைவசம் உள்ள படங்களை நயன்தாரா முடித்துக்கொடுத்துவிட்டார். புதிய படம் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை.
ஒரு கட்டத்துக்கு பிறகு விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் இருவரும் ஜோடியாக பல இடங்களுக்கு சென்று வந்தனர். விழாக்களுக்கும் ஒன்றாகவே வந்தனர். விளம்பர படங்களில் நடிக்காமல் இருந்த நயன்தாரா, சில மாதங்களுக்கு முன்பு ஒரு நிறுவனத்துக்காக பிரபுதேவா இயக்கவிருந்த விளம்பர படத்தில் முதன்முறையாக நடிக்க ஒப்புக்கொண்டார். சில காரணங்களால் அந்தப் படத்தை பிரபுதேவா இயக்கவில்லை. இதையறிந்ததும் நயன்தாராவும் ஒதுங்கிக்கொண்டார்.
தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த நயன்தாரா, சமீபகாலமாக புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் மட்டும் நடித்து வந்தார். அதையும் முடித்துவிட்டார். கன்னடம், தெலுங்கு மொழிகளில் ஒப்புக்கொண்டிருந்த படங்களையும் முடித்துக் கொடுத்துவிட்டார். புதிய பட வாய்ப்பு எதையும் ஏற்கவில்லை. இதனால் பிரபுதேவாவும் நயன்தாராவும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக சினிமா வட்டாரத்தில் தகவல் பரவி உள்ளது. டிசம்பரில் இருவரும் மாலை மாற்றிக் கொள்வார்கள் என கூறப்படுகிறது. இதுபற்றி நயன்தாரா மேனேஜரிடம் கேட்டபோது, ‘‘கைவசம் உள்ள படங்களை நயன்தாரா முடித்துக்கொடுத்துவிட்டார். புதிய படம் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை.
மற்றபடி வேறு எதுவும் தெரியாது’’ என்றார். பிரபுதேவா ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்கிறார்.
Langganan:
Postingan (Atom)